Monday, June 7, 2010

நிம்மதி

என்ன வேண்டும் கேள்
இறைவன் கேட்டான் என்னிடம்

எனக்கு நிம்மதி கொடு என்றேன்
இப்போது வேண்டுமா இல்லை எப்போதும் வேண்டுமா என்றான்

இப்போது என்று சொல்லி பிறகு பிரச்சனை வந்து விட்டால் புத்திசாலிதனமாக எப்போதும் என்றேன்

ஒற்றை வார்த்தை சொன்னான்  இறந்துவிடு  என்று.

1 comment:

AkashSankar said...

கண்ணா கலகுற...கவிதைல...

Post a Comment