Thursday, June 10, 2010

மரத்துபோன உணர்வுகளுடன்

நானும் உள்ளேன் தமிழ் நாட்டில்

மரத்துபோன உணர்வுகளுடன்

ஒரு விஷயம் நன்றாக புரிகிறது

அன்றும் ஒற்றுமை இல்லை அதலால் அந்நியன் உள் வந்தான்

இன்றும் ஒற்றுமை இல்லை அதலால் உள் நாட்டிற்குள் அன்னியர்கள்

தமிழனை கொன்று குவித்து விட்டு தமிழை வளர்க்கிரர்களம்

வீரத்திற்கு பேர்போனவர்கள் தமிழர்கள் வீர பாண்டிய கட்டபம்மன் இன்னும் பலர் அவர்கள் அனைவரும் அந்நியனை வெளி அனுப்ப போராடினார்கள்.

 இந்த உள் நட்டு அந்நியர்களை வேர் அறுக்க ஒரு தீ பொறி போதும்

சிக்கி முக்கி கற்களைதான் தேடி கொண்டுஇருக்கிறோம்

மரத்து போன தமிழர்களாக.

No comments:

Post a Comment