Monday, August 9, 2010

21 Ft ANANDHA LINGAM PRANA PRATHAKSHA BY PARAMAHAMSA NITHYANANDA @ BANGALORE ON 25.07.10  ( ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு )







l









ஏன்டா உங்களுக்கு எல்லாம் சொரனையே இல்லையா ரஞ்சிதவ ( எங்க எங்கயோ )தொட்ட கையாள சிவலிங்கத தொடுறியே உன்ன என்ன பண்ணலாம்


உன்னை சொல்லி குத்தம் இல்ல இப்பவும் உன் பின்னாடி வராங்க பாரு அவங்களை சொல்லணும் .

சரி காஞ்சிபுரத்துல கோவில் பிரகரதுல வைச்சு ஜாலியா இருந்தாரே அவர வைச்சு வேற எதாவது கோவில் கட்டலாம் இல்ல

சொல்ல முடியாது கோவில் கும்பாபிஷேகம் பண்ண வரசொன்னாலும் ஆச்சர்ய பட ஒன்னும் இல்ல.

யப்பா ராஜா நி ஜாலியா இரு வேணாம்னு சொல்லல ஆன திரும்பி வரதே

நி பண்ணினால் தப்பு இல்ல
ஒரு சாராசரி மனுஷன் பண்ணினால் தப்பு

நெறைய எழுதனும்னுதான் உக்காந்தேன் அதுக்குள்ள பாலபோன மேனேஜர் மெயில் அனுபிட்டான்.. இன்னும் ஒரு முறை உன்ன இந்த மாதிரி பார்த்தேன் அப்பறம் இருக்கு மாப்ளை

No comments:

Post a Comment